rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

7/10/08

நெல்லையில் நமீதாவுக்கு கோயில்


ஏற்கனவே குஸ்புவுக்கு திருச்சிக்கு அருகே கோவில் கட்டி தங்கள் ரசிப்புத் திறணை பறைசாற்றியவர்கள்
கவர்ச்சி நடிகை நமீதாவுக்கு நெல்லையில் கோயில் கட்டும் பணி ஆரம்பித்துள்ளது. ஜோனி என்ற ரசிகரே இதனை ஆரம்பித்துள்ளார். இவருக்கு கோயில்கட்ட ஒரு கூட்டமே அலைந்து கொண்டிருந்தது. ஆனால் எனக்கு கோயில் வேண்டாம் நெஞ்சில் இடம் கொடுத்தால் போதும் என கெஞசிக் கேட்டுக் கொண்டாராம் நமீதா. ஆனால் அதனையும் மீறி இந்த ரசிகர்கள் நெல்லைக்கு அருகே நமீதாவுக்கு கோயில் கட்டி வருகிறார்களாம். நமீதாவை வைத்தே திறக்கும் திட்டமாம். அப்படி அவர் வராவிட்டால் பெரிய சாமியார் யாரையாவது வைத்து கும்பாபிடேகம் நடத்தும் திட்டமாம்.(சாமியார் எல்லாம் இதேவேலையாத்தான் திரியினமாக்கும்)
இப்படியெல்லாம் கட்டவேண்டியது அவசியமோ?? உங்கள் கருத்து என்ன?

14 comments:

யாத்ரீகன் said...

விளம்பரப்பைத்தியம் பிடித்து திரியும் சிலரின் முட்டாள்த்தனமான செயல் .. இவனுங்க வீட்டுக்கு எல்லாம் இது தெரியாதா ?!?!?!

varun said...

வாங்க யாத்திரீகன் பெரும்பாலும் தெரியாது என தான் நினைக்கின்றேன்.இந்த பணத்தை எத்தனையோ அவதிப்படும் மக்களுக்கு கொடுத்தால் எவ்வளவு பெரிய உதவியாக இருக்கும்.

Anonymous said...

Just to clarify, there was no temple built for Kushboo in Trichy. There was a plan to build one in Ramji nagar, trichy district but it was not completed as the elders/leaders in the town objected to it.

If there is any proof, pls publish it!

varun said...

வாருங்கள் Anonymous நண்பரே உங்கள் கருத்து உண்மையாக இருக்கலாம்.நான் பல Mediaகளில் இருந்து இப்படித்தான் அறிந்துகொண்டேன்.ஆனால் ஒரு கருத்தை Anonymousஆக வந்து கூறுவது கவலையளிக்கின்றது.
நன்றி நண்பரே உங்கள் கருத்திற்கு.

rapp said...

மூலவர் சிலை, உற்சவர் சிலை எல்லாம் ரெடியாமா, அதோட கோயில்ல போடற காணிக்கை டைரக்டா நமிதாவுக்கே போயிடுமா, கோயில் தேருக்கு குவிஞ்ச டோனேஷன்ல நாட்டோட பண வீக்கத்தயே குறைச்சிடலாம்னு வர்ற செய்தி உண்மையா, தேரிழுக்க ஏற்படப் போற தள்ளு முல்லையும் அதையொட்டி நடக்கக் கூடிய கலவரத்தையும் அடக்க இராணுவம் தயார் நிலையில இருக்கா??????????

varun said...

வாங்க rapp உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.சிலையெல்லாம் நமீதாவின் ஒவ்வொரு கெட்டப்போ தெரியாது.தேர் இழுத்தா ரசிகர்கள் அடிபட்டுக்கொள்வர் அப்போது தானாகவே பொலீஸ்வரும்தானே..

-L-L-D-a-s-u said...

ஏன் .உயிரில்லாத ஜடங்களுக்கு கோவில் கட்டும் முட்டாள்தனத்தை விடவா இது பெரிய முட்டாள்தனம்.

varun said...

வாங்க LLDasu பின்னூட்டத்திற்கு நன்றி. இப்ப விளங்குது நீங்க யார்பக்கம் எண்டு.நீங்களும் நமீதா பித்தனோ???.

VIKNESHWARAN ADAKKALAM said...

திருந்த மாட்டாங்கைய நம்ம ஆளுங்க...

varun said...

வாங்க விக்னேஷ்வரன் சரியாக சொன்னீர்கள்..

-L-L-D-a-s-u said...

புரிதலுக்கு நன்றி ;)

ஏதோ ஒரு ஜடத்திற்கு தங்க கோவில் கட்டியிருக்கிறார்கள் . செத்தவர்களுக்கும், கதையில் வரும் பாத்திரங்களுக்கும் கோவில் கட்டும் முட்டாள்தனத்தையும் சாடினால் நன்றாயிருக்கும் ..அங்கே போய் பாலாபிஷெகம் , பூஜை செய்துவிட்டு , யார் யார் எங்கே வரலாம் என சட்டம் போடுபவர்களெல்லாம் இதை கேலி செய்வது கேலிக்கூத்து .

varun said...

//செத்தவர்களுக்கும், கதையில் வரும் பாத்திரங்களுக்கும் கோவில் கட்டும் முட்டாள்தனத்தையும் சாடினால் நன்றாயிருக்கும்//
உண்மைதான். தாங்கள் ஆஸ்திகனா? நாஸ்திகனா?

Anonymous said...

//உண்மைதான். தாங்கள் ஆஸ்திகனா? நாஸ்திகனா?//

தெரியலியேப்பா!!!!!!!!

varun said...

ஆகா நல்லா சொல்லுறியள் ...