rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

12/9/08

இப்படி பாதணி இப்படியும் போடலாம்....

நகைச்சுவை படம் எண்டு மின்னஞ்சலில் வந்தது.இது நகைச்சுவை இல்லை எத்தனை மக்கள் பாதணி அணிய வசதியற்றவர்களாக காணப்படுகின்றனர் என்பதை உணர்த்துவதாக எனக்கு தென்படுகின்றது.கஸ்டம் வரும்போதுதான் மனிதன் சிந்திக்கின்றான் என்ற கூற்று உண்மைதான்....

6 comments:

துளசி கோபால் said...

(-:

நானானி said...

ச்சுச்சுசு! ஆனாலும் ஐடியா நல்லாருக்கு. சாக்கை காலில் ஸாக்ஸ் போலி சுத்திக்கொண்டு ரோடு போடும் தொழிலாளர்களைப் பார்த்திருக்கேன்.

varun said...

வாங்க நானானி நானும் பார்த்துள்ளேன். அதற்கு ஏற்ப பாதணியும் உண்டு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாவம்..

S.Lankeswaran said...

வறுமை கொடியது.

varun said...

வாங்கமுத்துலெட்சுமி-கயல்விழி,இலங்கேஸ்வரன் அதைவிட கொடியது எங்கட நாட்டில் உள்ள போர்