rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

7/13/08

திருமண ஆடை தெரிவு செய்யும் விடையத்தில் கவனம் செலுத்துவது யார்?

எனது கருத்து திருமண ஆடைவிடயத்தில்அதிக அக்கறை காட்டுவது பெண்கள்தான். பொதுவாக அவர்கள் 6மாதத்திற்கு முன்பே ஆடைஎடுக்க தொடங்கிவிடுவர். ஏன் சாதாரணமாக ஆடை எடுப்பதற்கே சேல்ஸ்மனை படுத்தும்பாடு.இந்த கேள்வியை ஒரு பிரபல புடவை வர்த்தகரை கேட்டேன் அவர் சொன்ன கருத்தும் எனது கருத்தும் ஒன்றுதான். உங்கள் பலபேருக்கு அனுபவங்கள் கூட இருக்கலாம். உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன்..

2 comments:

Anonymous said...

கிளப்பீட்டங்க சண்டையை

varun said...

வாங்க Maju ஏன் இந்த வெறி ஜயா.